sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மகள் மாயம் :தந்தை புகார்

/

 மகள் மாயம் :தந்தை புகார்

 மகள் மாயம் :தந்தை புகார்

 மகள் மாயம் :தந்தை புகார்


ADDED : மார் 12, 2026 04:30 AM

Google News

ADDED : மார் 12, 2026 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலூர்: மகள் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்தார்.

வடலுார், ஆபத்தாரணபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் கார்த்திகா, 21; தனியார் மருத்துவமனை ஊழியர்.

இவர் நேற்று முன்தினம் தனது தந்தையுடன் வடலுார் நான்கு முனை சந்திப்பு பகுதியில் உள்ள வளையல் கடைக்கு சென்றார். மகளை கடையில் விட்ட ராஜேந்திரன் மீண்டும் சென்று பார்த்த போது, அவர் மாயமானது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. இதையடுத்து மகள் மாயமானது குறித்து ராஜேந்திரன் வடலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us