தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம்

மகள் மாயம்

மகள் மாயம்


ADDED : ஏப் 19, 2025 06:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2025 06:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிள்ளை; கிள்ளை பூராசாமி மண்டபத் தெருவை சேர்ந்தவர் மாலா, 42; இவரது, மகள் அபிநயாஸ்ரீ, 20; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

கிள்ளை சிறப்பு சப் இன்ஸ் பெக்டர் தாமோதரன் வழக்குப் பதிந்து, அபிநயா ஸ்ரீயை, தேடி வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us