sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம்

/

மகள் மாயம்

மகள் மாயம்

மகள் மாயம்


ADDED : ஏப் 19, 2025 06:38 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை; கிள்ளை பூராசாமி மண்டபத் தெருவை சேர்ந்தவர் மாலா, 42; இவரது, மகள் அபிநயாஸ்ரீ, 20; சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.ஏ., தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

கிள்ளை சிறப்பு சப் இன்ஸ் பெக்டர் தாமோதரன் வழக்குப் பதிந்து, அபிநயா ஸ்ரீயை, தேடி வருகிறார்.






      Dinamalar
      Follow us