sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்

/

ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்

ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்

ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்


ADDED : அக் 11, 2024 06:13 AM

Google News

ADDED : அக் 11, 2024 06:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ஓடும் ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

விருத்தாசலம் அடுத்த வண்ணான்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்மணி மனைவி நித்யா, 23. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்நிலையில், இவருக்கு நேற்று பகல் 2:00 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடன், அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டனர். அப்போது, அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை அழைத்துக்கொண்டு, விருத்தாசலம் மருத்துவமனை நோக்கி சென்றபோது, அவருக்கு அதிக வலி ஏற்பட்டது.

அப்போது, ஆம்புலன்சில் இருந்த மருத்துவ உதவியாளர் மணிகண்டன், நித்யாவிற்கு பிரசவம் பார்த்தார். அதில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மணிகண்டன் மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கிருஷ்ணன் ஆகியோரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us