sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 கடலுாரில் ஆர்ப்பாட்டம்

/

 கடலுாரில் ஆர்ப்பாட்டம்

 கடலுாரில் ஆர்ப்பாட்டம்

 கடலுாரில் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 19, 2026 05:01 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாநகராட்சி அலுவலகத்தில் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்க மாநில அமைப்பு செயலாளர் பொற்செழியன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம், தொகுப்பூதியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் எல்லை விரிவாக்க பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; கருணை அடிப்படை பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்; என்பன உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, புருஷோத்தமன், முகமதுசாதிக், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் அரிகிருஷ்ணன், மூத்தகுடிமக்கள் பென்ஷனர் கூட்டமைப்பு, மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சங்கம், அரசு அலுவலர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us