
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு, புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலுார் மாநகர கிழக்கு மாவட்ட செயலாளர் முகேஷ் மூர்த்தி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர்கள் சங்கரலிங்கம், பழனிவே ல், ஸ்டாலின், ராஜகீர்த்தி , விக்கிதுரை முன்னிலை வகி த்தனர்.
ஆணவ கொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டுமென உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியு றுத் தப்பட்டன.