sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரூ.1.01 கோடியில் வளர்ச்சி பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

/

ரூ.1.01 கோடியில் வளர்ச்சி பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ.1.01 கோடியில் வளர்ச்சி பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ரூ.1.01 கோடியில் வளர்ச்சி பணிகள் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு


ADDED : மார் 14, 2024 05:12 AM

Google News

ADDED : மார் 14, 2024 05:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி : நெய்வேலி அடுத்துள்ள வடக்குத்து ஊராட்சி வளர்ச்சி நிதியிலிருந்து, ரூ. 95 லட்சம் மதிப்பில் சாலைகள் அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

நெய்வேலி அருகே வடக்குத்து ஊராட்சியில் உள்ள என்.ஆர். ராஜன் நகர், பவுனாம்பாள் நகர், மாருதி நகர், காந்தி நகர், தங்கம் நகர், காந்தி கிராமம், சக்தி நகர் உள்ளிட்ட 11 இடங்களில் சாலை அமைக்கும் பணியை சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

மேலும், மேல் வடக்குத்து கிராமத்தில் ரூ. 16 லட்சம் செலவில் புதிய போர்வெல் அமைக்கும் பணியை எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் குறிஞ்சிப்பாடி தி.மு.க.,மேற்கு ஒன்றிய தலைவர் வீர ராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்த ஜோதி, வடக்குத்து ஊராட்சி தலைவர் அஞ்சலை குப்புசாமி, துணைத் தலைவர் சடையப்பன், முன்னாள் தொ.மு.ச., தலைவர் சிவந்தான்செட்டி, மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், வடக்குத்து ஊராட்சி செயலாளர் கார்த்திகேயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us