sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சரநாராயண பெருமாளுக்கு நாளை தன்வந்திரி அலங்காரம்

/

சரநாராயண பெருமாளுக்கு நாளை தன்வந்திரி அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு நாளை தன்வந்திரி அலங்காரம்

சரநாராயண பெருமாளுக்கு நாளை தன்வந்திரி அலங்காரம்


UPDATED : ஜூன் 24, 2025 07:58 AM

ADDED : ஜூன் 24, 2025 07:08 AM

Google News

UPDATED : ஜூன் 24, 2025 07:58 AM ADDED : ஜூன் 24, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை ஆனி மாத அமாவாசை முன்னிட்டு மூலவர் தன்வந்திரி பெருமாள் அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார்.

கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆனி மாத அமாவாசை முன்னிட்டு நாளை 25ம் தேதி காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடக்கிறது. 8:00 மணிக்கு மூலவர் பெருமாள் தன்வந்திரி பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் உள் புறப்பாடு நடந்து, திருக்கண்ணாடி அறையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பகல் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:30 மணிக்கு நடை திறப்பு, மாலை 6:00 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது. பக்தர்களுக்கு இலவச பிரசாதமாக லேகியம் வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us