sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடலுாரில் இன்று தருமசாலை துவக்க விழா பூஜைகள்

/

வடலுாரில் இன்று தருமசாலை துவக்க விழா பூஜைகள்

வடலுாரில் இன்று தருமசாலை துவக்க விழா பூஜைகள்

வடலுாரில் இன்று தருமசாலை துவக்க விழா பூஜைகள்


ADDED : மே 25, 2025 02:53 AM

Google News

ADDED : மே 25, 2025 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: வடலூர் தருமச்சாலை துவக்க நாளை முன்னிட்டு, திருஅருட்பா இசை விழா இன்று முதல் 3 நாட்கள் நடக்கிறது.

கடலுார் மாவட்டம், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. இதன் அருகில் வள்ளலார் 1867ம் ஆண்டு, வைகாசி மாதம் 11ம் நாள் தருமசாலையை ஏற்படுத்தி அன்னதானம் வழங்குவதை துவக்கி வைத்தார்.

தருமசாலையின் 159ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இன்று (25ம் தேதி) காலை 7:30 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டு, கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து, திருஅருட்பா இசைச்சங்கம் சார்பில், 40ம் ஆண்டு இசை விழா இன்று துவங்கி வரும் 27ம் தேதி வரை ஞானசபை திடலில் நடக்கிறது.

விழாவில், தினசரி சொற்பொழிவு, திருஅருட்பா இசை நிகழ்ச்சி, வரலாற்று நாடகங்கள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us