sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பழுதடைந்த ரேஷன்கடை : புதிய கட்டடம் கட்டப்படுமா?

/

பழுதடைந்த ரேஷன்கடை : புதிய கட்டடம் கட்டப்படுமா?

பழுதடைந்த ரேஷன்கடை : புதிய கட்டடம் கட்டப்படுமா?

பழுதடைந்த ரேஷன்கடை : புதிய கட்டடம் கட்டப்படுமா?


ADDED : நவ 08, 2024 05:51 AM

Google News

ADDED : நவ 08, 2024 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த விலங்கல்பட்டில் பழுதடைந்த ரேஷன்கடை கட்டடத்திற்கு புதிய கட்டடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடுவீரப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் விலங்கல்பட்டில் ரேஷன்கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் விலங்கல்பட்டு,குழந்தைக்குப்பம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்தவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

இந்த கடையின் கட்டடம் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் ரேஷன்கடை பக்கத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தில் இயங்கி வருகிறது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் பழுதடைந்த ரேஷன்கடை கட்டடத்திற்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us