sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ராகவேந்திரா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

/

ராகவேந்திரா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

ராகவேந்திரா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

ராகவேந்திரா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா


ADDED : ஆக 23, 2011 11:35 PM

Google News

ADDED : ஆக 23, 2011 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் அருகே ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

சிதம்பரம் அடுத்த கீழமூங்கிலடியில் உள்ள ராகவேந்திரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் என்.எஸ்.எஸ்., சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பழனிவேல் தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக அலுவலர் கோவிந்தராஜன், தாளாளர் மணிமேகலை, ஆங்கிலத் துறைத் தலைவர் அப்துல்ரஹிம் முன்னிலை வகித்தனர். அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் கணபதி மரக்கன்றுகள் நட்டார். ஏற்பாடுகளை என். எஸ்.எஸ்., அலுவலர்கள் அப்பர்சாமி, பாலசுந்தரம், உடற்கல்வி ஆசிரியர் ஈஸ்வரகிருஷ்ணன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us