sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பிரம்மராயர் கோவில் பகுதியில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு

/

பிரம்மராயர் கோவில் பகுதியில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு

பிரம்மராயர் கோவில் பகுதியில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு

பிரம்மராயர் கோவில் பகுதியில் பன்றிகளால் சுகாதார சீர்கேடு


ADDED : ஆக 23, 2011 11:35 PM

Google News

ADDED : ஆக 23, 2011 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம் : சிதம்பரம் அருகே பிரம்மராயர் கோவில் பகுதியில் பன்றிகள் அதிகமாக உலவுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

சிதம்பரம் புவனகிரி லிங்க் ரோட்டில் பிரம்மராயர் கோவில் உள்ளது. இப்பகுதியில் 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் பன்றிகள் அதிக அளவில் உலவி வருகிறது. இதனால் பிரம்மராயர்கோவில் பகுதியிலும், சுற்றுப்புற குடியிருப்பு பகுதியிலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதியில் பன்றிகள் உலவுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us