sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை

/

வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை

வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை

வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை


ADDED : ஆக 23, 2011 11:40 PM

Google News

ADDED : ஆக 23, 2011 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலூர் : தீக்காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தார்.கடலூர் அடுத்த பச்சையாங்குப்பத்தைச் சேர்ந்தவர் தங்கமணி, 38.

குடிப்பழக்கமுடைய இவருக்கு தீராத வயிற்று வலி இருந்தது. 19ம் தேதி மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் மனமுடைந்த தங்கமணி தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us