sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நேரடி நெல் கொள்முதல் நிலையம் கலெக்டர் அலுவலகத்தில் மனு

/

நேரடி நெல் கொள்முதல் நிலையம் கலெக்டர் அலுவலகத்தில் மனு

நேரடி நெல் கொள்முதல் நிலையம் கலெக்டர் அலுவலகத்தில் மனு

நேரடி நெல் கொள்முதல் நிலையம் கலெக்டர் அலுவலகத்தில் மனு


ADDED : ஜன 06, 2024 06:19 AM

Google News

ADDED : ஜன 06, 2024 06:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : பூதங்குடியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் முகுந்தன் கொடுத்துள்ள மனு:

சிதம்பரம் அடுத்த பூதங்குடியில் வீராணம் ஏரி பாசனம் மூலம் 2023-24ம் ஆண்டிற்கான சம்பா நெல் 250 ஏக்கருக்கு மேலும், அள்ளூர், பரிபூரணநத்தம் கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேலும் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது.

இந்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்து பயனடைய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் பூதங்குடியில் திறக்க வேண்டும்.

இல்லையென்றால், தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்து விவசாயிகள் ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கு ஆளாகக்கூடும்.






      Dinamalar
      Follow us