sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கோவில் திருவிழாவில் தகராறு 19 பேர் மீது வழக்குப்பதிவு

/

கோவில் திருவிழாவில் தகராறு 19 பேர் மீது வழக்குப்பதிவு

கோவில் திருவிழாவில் தகராறு 19 பேர் மீது வழக்குப்பதிவு

கோவில் திருவிழாவில் தகராறு 19 பேர் மீது வழக்குப்பதிவு


ADDED : ஜூலை 26, 2011 10:58 PM

Google News

ADDED : ஜூலை 26, 2011 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரங்கிப்பேட்டை : கோவில் திருவிழாவையொட்டி இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்தனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த சின்னூர் தெற்கு பகுதி வெள்ளரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டலாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு பாட்டு கச்சேரி நடந்தது. அப்போது புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ், முத்தமிழ்ச்செல்வன், கணேஷ் ஆகியோர் சத்தம்போட்டு கத்தினர். இதனை சின்னூர் தெற்கு கிராமத்தினர் தட்டிகேட்டதால் தகராறு இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் ராஜேஷ், முத்தமிழ்ச்செல்வன், கணேஷ், சீனுவாசன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சின்னூர் தெற்கு பகுதியைச் சேர்ந்த செல்வம், கணேசன், தட்சணாமூர்த்தி, புதுக்குப்பத்தைச் சேர்ந்த முரளி, சுரேஷ், கனகு, தமிழ் உட்பட 19 பேரை தேடிவருகின்றனர்.










      Dinamalar
      Follow us