sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அலுவலருக்கு மிரட்டல் கைதி மீது வழக்கு; போதையில் ரகளை செய்த தி.மு.க., நிர்வாகி கைது

/

அலுவலருக்கு மிரட்டல் கைதி மீது வழக்கு; போதையில் ரகளை செய்த தி.மு.க., நிர்வாகி கைது

அலுவலருக்கு மிரட்டல் கைதி மீது வழக்கு; போதையில் ரகளை செய்த தி.மு.க., நிர்வாகி கைது

அலுவலருக்கு மிரட்டல் கைதி மீது வழக்கு; போதையில் ரகளை செய்த தி.மு.க., நிர்வாகி கைது


ADDED : பிப் 10, 2025 05:47 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார், : கடலுார் மத்திய சிறை அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த விசாரணை கைதி மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கடலுார், மத்திய சிறை அலுவலர் (பொறுப்பு) பிரகாஷ், 34; இவர், நேற்று முன்தினம் சிறை போலீசாருடன், அறை எண்.9ல் சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த விசாரணை கைதியான, சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்த மணிகண்டன், 33; என்பவர், பிரகாஷை பணி செய்யவிடாமல், தடுத்து ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், மணிகண்டன் மீது கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us