sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு

/

நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு

நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு

நாளை தி.மு.க., ஆர்ப்பாட்டம்; மாவட்ட செயலாளர் அழைப்பு


ADDED : மார் 28, 2025 05:37 AM

Google News

ADDED : மார் 28, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் நாளை நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் கூறியுள்ளாார்.

அவரது அறிக்கை:

தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 4,034 கோடி ரூபாய் நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் பா.ஜ., அரசை கண்டித்து கடலுார் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களில் தி.மு.க., சார்பில் நாளை 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட, மாநகரம் உள்ளிட்ட அனைத்து பகுதி நிர்வாகிகளும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us