
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நாகசாமி தெருவை சேர்ந்த ரங்கநாதன் மனைவி மங்கலட்சுமி, 94; உடல்நலக் குறைவால் இறந்தார்.
அவரது கண்களை தானமாக வழங்க அவரது மகன்கள் ராஜசேகரன், சந்திரன், கோவிந்தராஜ், ஆறுமுகம், கந்தசாமி, கார்த்திகேயன் முன்வந்தனர்.
அதையடுத்து, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழு வினர் இறந்த மங்கலட்சுமியின் கண்களை தானமாக பெற்றனர்.
அரிமா மாவட்ட தலைவர் நிஜாமுதீன், ரமேஷ்பாபு, ஆர்த்தி ஏற்பாடுகளை செய்தனர்.

