sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டிரைவர் தற்கொலை

/

டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை


ADDED : நவ 06, 2025 05:16 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: லாரி டிரைவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், கீழ் உசேன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 55; லாரி டிரைவர். இவர் உடல்நிலை பாதித்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை.

இதையடுத்த சிவக்குமார், திட்டக்குடியில் உள்ள சகோதரியின் மகள் மகேஷ் என்பவர் வீட்டில் தங்கி இருந்தார். உடல்நி லை பாதித்ததால் மனமுடைந்த அவர் நேற்று காலை 11:00 மணியளவில் தருமக்குடிக்காடு சுடுகாடு அருகே உள்ள ஆலமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செ ய்து கொண்டார்.

தகவலறிந்து வந்த திட்டக்குடி போலீசார் அவரது உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவக்குமார் மகன் அபிஷேக் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us