sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

/

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு


ADDED : ஆக 21, 2025 10:49 PM

Google News

ADDED : ஆக 21, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி, ; குறிஞ்சிப்பாடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், 'போதை பொருள் பயன்படுத்துவோருக்கு தடை சொல்வோம்' என்ற தலைப்பில், போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

குள்ளஞ்சாவடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் கொளஞ்சியப்பன் வரவேற்றார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவமதி தலைமை தாங்கி, போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.

தொடர்ந்து, வக்கீல் பிரபாகரன், குள்ளஞ்சாவடி இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி பேசினர்.

நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமலிங்கம், ஆசிரியர் அருள் பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

தன்னார்வலர் சர்மிளா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us