தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை

 முதியவர் தற்கொலை


ADDED : ஏப் 26, 2026 09:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 26, 2026 09:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பண்ருட்டி: முதியவர் தற்கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த திருத்துறையூர், கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆதிமூலம்,85; இவர் சர்க்கரை நோயால் அவதிபட்டு வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்றுமுன்தினம் மதியம் 2:30 மணிக்கு இதே பகுதியில் ஏகாம்பரம் என்பவர் நிலத்தில் உள்ள வேப்ப மரத்தில் துாக்கு போட்டு இறந்தார்.

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us