sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வாகனம் மோதி முதியவர் பலி

/

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி


ADDED : அக் 20, 2025 09:40 PM

Google News

ADDED : அக் 20, 2025 09:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலுார்: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் இறந்தார்.

நெய்வேலி டவுன்ஷிப், வட்டம் 2 பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துராஜ், 60; ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியர். இவர், தனது மகனின் வீட்டிற்கு சென்று விட்டு வடலுார் வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். நெய்வேலி பஸ் ஸ்டாப் அருகில் நடந்து வந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயமடைந்தார்.

உடன், அருகில் இருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு கிசிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.

புகாரின் பேரில் வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us