sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

போதையில் பூச்சி மருந்து குடித்த முதியவர் சாவு

/

போதையில் பூச்சி மருந்து குடித்த முதியவர் சாவு

போதையில் பூச்சி மருந்து குடித்த முதியவர் சாவு

போதையில் பூச்சி மருந்து குடித்த முதியவர் சாவு


ADDED : நவ 13, 2024 06:45 AM

Google News

ADDED : நவ 13, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம் : மதுபோதையில் பூச்சி மருந்து குடித்து முதியவர் இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

பெண்ணாடம் அடுத்த முருகன்குடியைச் சேர்ந்தவர் அர்ஜூணன், 70. விவசாயி.

இவர் நேற்று காலை 10:00 மணியளவில், வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை மது போதையில் சாப்பிட்டுள்ளார்.

மயங்கிய அவரை உறவினர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us