sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விபத்தில் முதியவர் பலி

/

விபத்தில் முதியவர் பலி

விபத்தில் முதியவர் பலி

விபத்தில் முதியவர் பலி


ADDED : ஏப் 10, 2025 01:22 AM

Google News

ADDED : ஏப் 10, 2025 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: மொபட் மீது கார் மோதிய விபத்தில், சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார்.

குறிஞ்சிப்பாடி அடுத்த பொன்னாங் குப்பத்தை சேர்ந்தவர் ஆதிமூலம், 65; இவர் கடந்த 8 ம் தேதி பதிவெண் இல்லாத மொபட்டில், ஆலப்பாக்கம் சுடுகாடு அருகே வந்தபோது, பின்னால் வந்த கார், எதிர்பாராமல் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

இது குறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us