ADDED : ஜூன் 01, 2025 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: ஆணைவாரி பைபாஸ் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் இறந்தார்.
சேத்தியாத்தோப்பு மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம்,70; நேற்று அதிகாலை 5.00 மணிக்கு சைக்கிளில் ஆணைவாரி பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வானகம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.