sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வயிற்று வலி கொடுமை; மூதாட்டி தற்கொலை

/

வயிற்று வலி கொடுமை; மூதாட்டி தற்கொலை

வயிற்று வலி கொடுமை; மூதாட்டி தற்கொலை

வயிற்று வலி கொடுமை; மூதாட்டி தற்கொலை


ADDED : ஆக 18, 2025 11:56 PM

Google News

ADDED : ஆக 18, 2025 11:56 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி; எலி மருந்து சாப்பிட்டு மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

குறிஞ்சிப்பாடி அடுத்த அய்யந்துாரைச் சேர்ந்தவர் சின்னதுரை மனைவி ரோஜா, 65; தீராத வயிற்று வலியால் அவதியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். உடன், குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பல னின்றி நேற்று இறந்தார்.

புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us