sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தேர்தலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தேர்தலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 தேர்தலில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஏப் 07, 2026 09:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 09:36 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பத்தில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

மந்தாரக்குப்பம், ஊமங்கலம், அரசக்குழி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம், 100 சதவீதம் ஓட்டுப்போடுவது குறித்து துண்டு பிரசுரங்களை வருவாய் ஆய்வாளர் ராஜதுரைவழங்கினார்.

மேலும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களிடம் வரும் சட்டசபை தேர்தலில் அனைவரும் ஓட்டளிக்க,விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், வி.ஏ.ஒ., பிரேம்குமார், கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us