sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இறால் பண்ணையில் மின்சார கேபிள் திருட்டு

/

இறால் பண்ணையில் மின்சார கேபிள் திருட்டு

இறால் பண்ணையில் மின்சார கேபிள் திருட்டு

இறால் பண்ணையில் மின்சார கேபிள் திருட்டு


ADDED : ஜன 28, 2025 04:56 AM

Google News

ADDED : ஜன 28, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் அருகே இறால் பண்ணையின் பூட்டை உடைத்து மின்சார கேபிள் மற்றும் பேட்டரி திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கடலுார் அருகே நாணமேடு, சுபா உப்பலவாடி பகுதிகளில் அடிக்கடி மின்மோட்டார் மற்றும் மின் கேபிள்கள் திருட்டு நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சுபா உப்பலவாடி கிராமத்தில் இறால் பண்ணையின் பூட்டை உடைத்து, 700 மீட்டர் மின்சார கேபிள் மற்றும் பேட்டரிகள் திருடப்பட்ட துணிகர சம்பவம் விவசாயிகளை அச்சமடைய செய்துள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட இறால் பண்ணை நடத்திவரும், சுபா உப்பலவாடி கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ், ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us