sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்வாரிய தொழிலாளர் மாவட்ட செயற்குழு கூட்டம்

/

மின்வாரிய தொழிலாளர் மாவட்ட செயற்குழு கூட்டம்

மின்வாரிய தொழிலாளர் மாவட்ட செயற்குழு கூட்டம்

மின்வாரிய தொழிலாளர் மாவட்ட செயற்குழு கூட்டம்


ADDED : மே 07, 2025 01:07 AM

Google News

ADDED : மே 07, 2025 01:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.

மாநில செயலாளர் பாவலன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஜெயபிரகாஷ், மண்டல செயலாளர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமிழ்மணி வரவேற்றார்.

புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, 2025-26ம் ஆண்டிற்கான ஆண்டு சந்தா, தமிழ்நாடு மின்வாரிய பணியாளர்களின் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் உள்ள நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். மின்வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், விருத்தாசலம் கோட்ட செயலாளர் பழனிவேல், கோட்ட துணைத் தலைவர் பெரியசாமி, ஆனந்த், சுந்தரராஜன், வெற்றி உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us