sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து அபாயம்

/

ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து அபாயம்

ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து அபாயம்

ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து அபாயம்


ADDED : ஆக 02, 2025 07:16 AM

Google News

ADDED : ஆக 02, 2025 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பத்தில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

மந்தாரக்குப்பத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருபுறமும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் வடிகால் வசதியுடன் கூடிய நான்கு வழிச்சாலை அமைத்தனர். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யப் பட்டது.

இந்நிலையில், சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட இடத்தில் வியாபாரிகள் தள்ளுவண்டியில் கடை அமைப்பது, மேற்கூரை அமைத்தல் என, படிப்படியாக ஆக்கிரமிக்க துவங்கியுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சாலை ஆக்கிரமிப்பால் நான்கு வழிச்சாலை, இருவழிச்சாலையாக மாறி வருகிறது. எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us