sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

/

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி


ADDED : ஏப் 05, 2025 05:28 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு; கோ.ஆதனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வேளாண் மாணவர்கள் விழப்புணர்வு பேரணி நடத்தினர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் புல இறுதியாண்டு மாணவர்கள் கிராமத்தில் தங்கி வேளாண் அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோ.ஆதனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி பேரணியை துவக்கி வைத்தார். மாணவர்கள் குழு தலைவர் சுபாஷ், துணைத் தலைவர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தனர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தண்ணீர் சேமிப்பு, பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us