sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விருதை நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா

/

விருதை நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா

விருதை நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா

விருதை நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா


ADDED : ஜன 16, 2025 04:02 AM

Google News

ADDED : ஜன 16, 2025 04:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, கூடுதல் மாவட்ட நீதிபதி ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

முதன்மை சார்பு நீதிபதி ஜெகதீஸ்வரி, கூடுதல் சார்பு நீதிபதி செல்வராஜ், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்னலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில்,கூடுதல் அரசு வழக்கறிஞர் செந்தில்குமார், பார் அசோசியேஷன் தலைவர் சாவித்திரி, விருதை பார் அசோசியேஷன் தலைவர் விஜயகுமார், மூத்த வழக்கறிஞர்கள் பாலச்சந்திரன், விஸ்வேஸ்வரன், பூமாலை, குமாரசாமி, பழனிமுத்து, தங்கவேலு, ரங்கநாதன், அண்ணாமலை, சங்கர், கணேஷ், ராஜா, சம்பத், தன்ராஜ், சண்முகவேல், தமிழழகன், விநாயகம், சதீஷ்குமார், கிருஷ்ணராஜ், பெண் வழக்கறிஞர்கள் கணபதி ஆனந்த ஜோதி, பரமேஸ்வரி, பத்மப்ரியா, கவுசல்யா ரேவதி, ஜெனிபர் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us