sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கண் தானம்

/

கண் தானம்

கண் தானம்

கண் தானம்


ADDED : ஜன 04, 2025 06:17 AM

Google News

ADDED : ஜன 04, 2025 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; சிதம்பரம் ரத்ததான கழகம் சார்பில், இறந்தவர் கண்கள் தானமாக பெறப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள ஆச்சாள்புரம் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமாரசுவாமி, 88; கடந்த 1ம் தேதி இறந்தார். இவரது கண்களை தானமாக வழங்க உறவினர்கள் முன்வந்தனர். அதையடுத்து, சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழகம் சார்பில் கண்கள் தானமாக பெறப்பட்டது.

கண்கள் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்பாடுகளை ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன், உறுப்பினர் பார்த்திபன் மற்றும் சீர்காழி அரிமா சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us