sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தென்னிந்திய ரெட்டி ஜன சங்கம் சார்பில் கண் கிகிச்சை முகாம் 

/

தென்னிந்திய ரெட்டி ஜன சங்கம் சார்பில் கண் கிகிச்சை முகாம் 

தென்னிந்திய ரெட்டி ஜன சங்கம் சார்பில் கண் கிகிச்சை முகாம் 

தென்னிந்திய ரெட்டி ஜன சங்கம் சார்பில் கண் கிகிச்சை முகாம் 


ADDED : டிச 23, 2024 05:17 AM

Google News

ADDED : டிச 23, 2024 05:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் தென்னிந்திய ரெட்டி ஜன சங்கம், பார்வை இழப்பு தடுப்பு சங்கம், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியன சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

கடலுார் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமில் தென்னிந்திய ரெட்டி ஜன சங்கத் தலைவர் முத்தமல்லா ரெட்டியார் தலைமை தாங்கினார். செயலாளர் ரவிச்சந்திரன், பொருளாளர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். முகாமில், 687 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இவர்களுக்கு கண் சொட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

கண் புரை குறைபாடு உள்ள 60 பேர் அறுவை சிகிச்சைக்காக புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 36 பேருக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை ஹரித்ரா ஹரி சகஸ்ரநாம டிரஸ்ட் நிர்வாகி முத்துவரதன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us