sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தம்

/

தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தம்

தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தம்

தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தம்


ADDED : செப் 08, 2025 03:07 AM

Google News

ADDED : செப் 08, 2025 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் சிப்காட்டில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் பாய்லருக்கு செல்லும் பைப் லைனில் உள்ள காஸ்கட் திடீரென ரிலீசாகி வாயு வெளியேறியது.

அதனால் பலருக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டது. 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இதுதொடர்பாக அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மாசுக்கட்டுப்பாட்டு துறை பொறியாளர்கள் இருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து தொழிற்சாலையில் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us