sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 செயின்ட் டேவிட் கோட்டை புனரமைப்பு முன்னாள் மருத்துவ அதிகாரி குடும்பத்தினர் பாராட்டு

/

 செயின்ட் டேவிட் கோட்டை புனரமைப்பு முன்னாள் மருத்துவ அதிகாரி குடும்பத்தினர் பாராட்டு

 செயின்ட் டேவிட் கோட்டை புனரமைப்பு முன்னாள் மருத்துவ அதிகாரி குடும்பத்தினர் பாராட்டு

 செயின்ட் டேவிட் கோட்டை புனரமைப்பு முன்னாள் மருத்துவ அதிகாரி குடும்பத்தினர் பாராட்டு


ADDED : நவ 15, 2025 04:55 AM

Google News

ADDED : நவ 15, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் செயின்ட் டேவிட் கோட்டையின் ஒரு அங்கமான டி.எம்.ஓ.,பங்களாவை புனரமைக்கும் முயற்சிக்காக, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை முன்னாள் மருத்துவஅதிகாரியின் குடும்பத்தினர் நேரில் பாராட்டினர்.

கடலுார் சில்வர் பீச் அருகில் 400 ஆண்டு கால பழமை வாய்ந்த செயின்ட் டேவிட் கோட்டை உள் ளது. கோட்டையின் ஒரு அங்கமான டி.எம்.ஓ.,பங்களா எனப்படும் மாவட்ட மருத்துவ அதிகாரியின் குடியிருப்பு உட்பட கோட்டையின் முக்கிய பகுதிகள் தமிழக அரசின் முயற்சியால் புனரமைக்கப்பட உள்ளது.

பராமரிப்பின்றி சிதிலமடைந்த நிலையில் இருந்த தொன்மையான கட்டடத்தை மீட்டெடுக்கும் முயற்சிக்காக, அக்கட்டடத்தில் தங்கி பணிபுரிந்த முன்னாள் மாவட்ட மருத்துவ அதிகாரி கிருபாநிதியின் மகன்கள் டாக்டர் சீனுவாசராஜா, டாக்டர் கென்னடி பாபு, என்ஜினியர் உமாசந்திரன், காயத்ரி, டாக்டர் சாய்மிருணாளினி, டாக்டர் சாய்கிருபா ஆகியோர், கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமாரை நேரில் சந்தித்து பாராட்டினர்.






      Dinamalar
      Follow us