sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயிலில் சிக்கி விவசாயி பலி

/

ரயிலில் சிக்கி விவசாயி பலி

ரயிலில் சிக்கி விவசாயி பலி

ரயிலில் சிக்கி விவசாயி பலி


ADDED : டிச 23, 2024 04:48 AM

Google News

ADDED : டிச 23, 2024 04:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம், : பெண்ணாடம் அருகே வயலுக்கு சென்ற விவசாயி, பாசஞ்சர் ரயிலில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த நந்திமங்கலத்தை சேர்ந்தவர் செல்லமுத்து, 75; காது கோளாதவர். இவர் நேற்று காலை 8:00 மணியளவில், அதே பகுதியில் உள்ள தனது நிலத்துக்கு செல்ல விழுப்புரம் - திருச்சி ரயில்பாதையை கடக்க முயன்றார்.

அப்போது, கடலுாரில் இருந்து திருச்சி சென்ற பாசஞ்சர் ரயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலறிந்த ரயில்வே போலீசார், இறந்தவரின் சடலத்தை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதுகுறித்து, விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us