sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல் அறுக்கும் இயந்திரம் வாங்கி தருவதாக விவசாயியிடம் மோசடி

/

நெல் அறுக்கும் இயந்திரம் வாங்கி தருவதாக விவசாயியிடம் மோசடி

நெல் அறுக்கும் இயந்திரம் வாங்கி தருவதாக விவசாயியிடம் மோசடி

நெல் அறுக்கும் இயந்திரம் வாங்கி தருவதாக விவசாயியிடம் மோசடி


ADDED : அக் 15, 2025 12:45 AM

Google News

ADDED : அக் 15, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் :நெல் அறுக்கும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி, விவசாயிடம் ரூ.6 லட்சம் பணம் வாங்கி ஏமாற்றிய வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கம்மாபுரம் சினிமா கொட்டகை தெருவை சேர்ந்தவர் சேகர், 45, விவசாயி. இவரிடம் சேலம் மாவட்டம், கெங்கவள்ளி அடுத்த கனவாய்காடு கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார், 30, என்பவர் நெல் அறுக்கும் இயந்திரம் வாங்கி தருவதாக கூறி, கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி ரூ.6 லட்சம் பணம் பெற்றுள்ளார்.

ஆனால், இதுவரை நெல் அறுக்கும் இயந்திரம் வாங்கி தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சேகர் மொபைல்போனில் தொடர்பு கொண்டு, ரவிக்குமாரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.அப்போது, அவர் சேகரை அசிங்கமாக திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் ரவிக்குமார் மீது வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us