sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 விவசாயி தற்கொலை 

/

 விவசாயி தற்கொலை 

 விவசாயி தற்கொலை 

 விவசாயி தற்கொலை 


ADDED : ஜன 31, 2025 12:27 AM

Google News

ADDED : ஜன 31, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி; புவனகிரியில் உடல் நலம் பாதிக்கப்பட்ட விவசாயி, பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

புவனகிரி அருகே ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ்,48; விவசாயி. உடல் நல பாதிப்பால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் கடந்த 28ம் தேதி பூச்சி மருந்து குடித்து மயங்கினார்.

உடன் உறவினர்கள் அவரை மீட்டு புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை இறந்தார்.

புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us