sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாயி தற்கொலை

/

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை

விவசாயி தற்கொலை


ADDED : ஆக 11, 2025 11:07 PM

Google News

ADDED : ஆக 11, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கிள்ளை அடுத்த பு.மடுவங்கரையை சேர்ந்தவர் சவுந்திரராஜன், 52; விவசாயி. இவர், கடந்த மாதம் 25ம் தேதி குடும்ப பிரச்னை காரணமாக பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.

உடன், குடும்பத்தினர் அவரை மீட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற் று அவர் இறந்தார்.

புகாரின் பேரில், கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us