தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ விவசாயி தற்கொலை

 விவசாயி தற்கொலை

 விவசாயி தற்கொலை


ADDED : மே 22, 2026 02:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2026 02:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த ஏ.மேல்பாம்பட்டு வடக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்,36; முந்திரி விவசாயி; இவரது மனைவி கீதா,21; இரு குழுந்தைகள் உள்ளனர்.

வடலுாரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை 6:00 மணியளவில் ஏ.மேல்மாம்பட்டில் உள்ள முந்திரி தோப்புக்கு முந்திரி கொட்டைகள் எடுக்க ரமேஷ் புறப்பட்டு சென்றவர், அங்கு துாக்கில் பிணமாக தொங்கி னார்.

இதுகுறித்து அவர்கள் காடாம்புலியூர் போலிசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

மேலும், தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதாக கீதா அளித்த புகாரில், காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us