sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால் விவசாயிகள் பாதிப்பு

/

நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால் விவசாயிகள் பாதிப்பு

நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால் விவசாயிகள் பாதிப்பு

நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால் விவசாயிகள் பாதிப்பு


ADDED : செப் 19, 2024 11:43 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்காததால், நெல்லை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு சுற்றுப் பகுதிகளில், சுமார் 120 ஹெக்டேர் அளவிற்கு குறுவை பட்டத்திற்கு சாகுபடி செய்த நெற்பயிர்கள் அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்த நெல்லை, அப்பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கும் இடத்தில் விற்பனைக்காக, 10 நாட்களுக்கு மேலாக குவித்து வைத்துள்ளனர். ஆனால், அங்கு இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, விரைவில் நெல் அப்பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us