sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாயியை தாக்கியவர் கைது 

/

விவசாயியை தாக்கியவர் கைது 

விவசாயியை தாக்கியவர் கைது 

விவசாயியை தாக்கியவர் கைது 


ADDED : நவ 02, 2025 04:11 AM

Google News

ADDED : நவ 02, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: வயலில் மாடு மேய்ந்த பிரச்னையில் விவசாயியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரி அருகே செட்டிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். 32; விவசாயி.

இவருக்கு சொந்தமான வயலில், அதே பகுதியை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரின் மாடு மேய்ந்து பயிர்களை சேதப்படுத்தியது.

இதனால் இரு தரப்பினர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.

இதில் ஆவேசமடைந்த மனோஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் ஆனந்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து மனோஜ்குமாரை கைது செய்தனர்.

மற்ற இரு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us