sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 31ல் நடக்கிறது

/

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 31ல் நடக்கிறது

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 31ல் நடக்கிறது

விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் வரும் 31ல் நடக்கிறது


ADDED : ஜன 29, 2025 07:35 AM

Google News

ADDED : ஜன 29, 2025 07:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : ஜனவரி மாதம் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 31ம் தேதி கடலுாரில் நடக்கிறது.

கடலுார் மாவட்ட விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் புதிய கலெக்டர் அலுவலக வளாக தரைத்தளத்தில் உள்ள பொதுமக்கள் குறைதீர்வு அரங்கில் நடக்கிறது. கலெக்டர் தலைமை தாங்கி விவசாயிகளின் குறைகளை கேட்கிறார். கடலுார் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும்.

கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8.00 மணிமுதல் 10.00 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாய்ப்பினை கடலுார் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது.






      Dinamalar
      Follow us