sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

/

இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

இலவச மரக்கன்றுகள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு


ADDED : அக் 19, 2024 11:48 PM

Google News

ADDED : அக் 19, 2024 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : அண்ணாகிராம பகுதி விவசாயிகள், இலவசமாக தேக்கு மரக்கன்றுகள் வாங்கி பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணாகிராம வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு பசுமை போர்வை திட்டத்தின் கீழ் வரப்பு ஓரங்களிலும, தனி பயிராக பயிரிடுவதற்கும் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், திராசு கிராமத்தில் வனத்துறை நாற்றாங்காலில் தேக்கு மகோகனி மரக்கன்றுகள் தயாராக உள்ளன. ஒரு ஹெக்டேருக்கு வரப்பு ஓரம் நட 160, தனி பயிராக இருந்தால் 500 கன்றுகளும் தேவைப்படும். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேருக்கு வழங்கபடும். இது முற்றிலும் இலவசமாகும். ஆதார் அட்டை, சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றின் நகலை உதவி வேளாண்மை அலுவலரிடம் கொடுத்து பரிந்துரை பெற்று மரக்கன்றுகளை பெற்று பயன் அடையலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us