sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

காப்பீடு தொகை வழங்க விவசாயிகள் மனு

/

காப்பீடு தொகை வழங்க விவசாயிகள் மனு

காப்பீடு தொகை வழங்க விவசாயிகள் மனு

காப்பீடு தொகை வழங்க விவசாயிகள் மனு


ADDED : ஏப் 15, 2025 06:24 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்; புயல் பாதிப்பிற்கு காப்பீடு தொகை வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர் கற்பனைச்செல்வம், ஒன்றிய செயலாளர் கொளஞ்சியப்பன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனு:

கிள்ளை தெற்கு, நஞ்சைமகத்து வாழ்க்கை கிழக்கு, மேற்கு உள்ளிட்ட கிராமங்களில் கன மழை மற்றும் பெஞ்சல் புயலால் நெல் மகசூல் பாதித்தது. இப்பகுதிகளில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு சரியாக எடுக்காததால் இதுவரை விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கவில்லை.

கீழமணக்குடி, வயலாமூர், குறியாமங்கலம் உள்ளிட்ட கிராமங்களிலும் பயிர் காப்பீடு கணக்கெடுப்பில் குளறுபடி நடந்ததால் சில பேருக்கு மட்டுமே காப்பீடு தொகை வந்துள்ளது. மற்றவர்களுக்கு கிடைக்கவில்லை. எனவே, புயல் பாதித்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us