sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம் தந்தை புகார்

/

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : ஜன 09, 2024 06:59 AM

Google News

ADDED : ஜன 09, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குள்ளஞ்சாவடி : மகள் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

குள்ளஞ்சாவடி அடுத்த பேய்க்காநத்தம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜெயராமன், 42. இவரது மகள், தமிழ்ச்செல்வி, 19. வடலுாரில் உள்ள தனியார் கலை கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தவர்.

இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாங்கிய நிலையில் திடீரென மாயமானார்.

மகளை பல இடங்களிலும் தேடியும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், ஜெயராமன் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us