sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகள் மாயம் தந்தை புகார்

/

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்


ADDED : ஜன 30, 2024 03:56 AM

Google News

ADDED : ஜன 30, 2024 03:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே மகளை காணவில்லை என, தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

புவனகிரி அருகே பெருமாத்துார் ஜீவானந்தம் தெருவை சேர்ந்தவர் மாயவன்.

இவரது மகள் சுபிதா,23; சென்னை தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.

விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கடந்த 27ம் தேதி, வெளியில் சென்றுவிட்டு வருவதாக கூறிசென்றவரை காணவில்லை.

இதுகுறித்து மாயவன் கொடுத்த புகாரில், புவனகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us