sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மகள் மாயம் தந்தை புகார் 

/

 மகள் மாயம் தந்தை புகார் 

 மகள் மாயம் தந்தை புகார் 

 மகள் மாயம் தந்தை புகார் 


ADDED : நவ 27, 2025 04:41 AM

Google News

ADDED : நவ 27, 2025 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: வீட்டைவிட்டு வெளியே சென்ற மகளை காணவில்லை என தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கிராமத்தை சேர்ந்தவர் காமராஜன் மனைவி ஆர்த்தி, 22; இந்த இருவருக்கும் திருமணமாகி, 6 ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை. இந்நிலையில், காமராஜன் திருப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.

இதன் காரணமாக கடந்த, 6 மாதங்களாக ராசாபாளையம் கிராமத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் ஆர்த்தி தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த, 24ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற ஆர்த்தி வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை அழகேசன் கொடுத்த புகாரின், பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து, ஆர்த்தியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us