sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகன் மாயம் தந்தை புகார்

/

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்

மகன் மாயம் தந்தை புகார்


ADDED : ஆக 22, 2025 10:15 PM

Google News

ADDED : ஆக 22, 2025 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குறிஞ்சிப்பாடி : மகனைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிப்பேட்டை, பாட்டை தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் வினோத்குமார், 25; டிப்ளமோ மெக்கானிக்கல் படித்த இவர், குறிஞ்சிப்பாடி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

கடந்த, 19ம் தேதி காலை வேலைக்கு சென்ற வினோத்குமார், மாலை 7:00 மணிக்கு தனது தாயிடம் மொபைல் போனில் நண்பர்களுடன் சென்னை ஏர்போர்ட் சென்று காலையில் வருவதாக தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில், குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us