sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தை சாவு

/

மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தை சாவு

மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தை சாவு

மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தை சாவு


ADDED : பிப் 06, 2025 11:17 PM

Google News

ADDED : பிப் 06, 2025 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: காட்டுமன்னார்கோவில் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாக்கியதில் காயமடைந்த தந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலகடம்பூரை சேர்ந்தவர் ராகவன், 75; கூலி தொழிலாளி. இவரது மகன் தாமோதரன், 47; திருமணமாகாத இவர், கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 29ம் தேதி, ராகவன் தனது வீட்டு வாசல் முன் நின்றிருந்தார்.

அங்கிருந்த தாமோதரன், திடீரென செங்கல் எடுத்து, ராகவனை தாக்கினார்.

இதில், படுகாயமடைந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். வி.ஏ.ஓ., பழனியப்பன், 59; அளித்த புகாரின் பேரில், தாமோதரன் மீது காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us